டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்திக்கு திடீரென்று வலது கை உபயோகப்படுத்த முடியாமல் போய்விட்டது. இனிமேல் இந்த கையினால் எதுவும் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். ஆனால், உதயமூர்த்தியோ, மருத்துவவர்களின் சொல்லை நம்பவில்லை. அந்தக் கையை முன்பு போலவே மீண்டும் இயங்க வைக்க முடியும் என்று உறுதியாக நம்பினார். அந்த எண்ணத்துடனே செயல்பட்டார். அதன்பலன், மருத்துவர்களே வியக்கும் வகையில் அவருடைய அந்த கை இயங்க ஆரம்பித்து, இடதுகை போலவே வலது கை பணியாற்றியது. உறுதியான நம்பிக்கை உயர்வையே தரும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.
ஆதாரம்: "முடியாது என்பது கிடையாது' என்ற நூலில் இருந்து மு.பெரியசாமி,
பஞ்சாப் மாநில உள்ளாட்சி துறை அமைச்சர் சித்துசிங் தொலைக்காட்சி நடிகர்.
- அனிதா ராமச்சந்திரன்.