* "அந்த மரம் ஒரு கிராஜுவேட்''
"அப்படியா!''
"ஆமாம். அது பட்ட மரம்''
* "உங்க பையன் கோயிலுக்குப் போனா அதிகமா பொய் பேசறானே, ஏன்?''
"கோயிலுக்குள்ளே போனதும் அவன் மெய் மறந்துடுவான்''
* தந்தை: எக்ஸôம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே, வெக்கமாயில்லை.
மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.
* லதா: முட்டைக்கு நடுவில் என்ன இருக்கு?
சுதா: மஞ்சள் கரு
லதா: இல்லை "ட்' இருக்கு.
ப. சரவணன், ஸ்ரீரங்கம்.