அப்படியா!

அடிமைத்தனத்தின் நிலையை உணர, ரயில்வே பிளாட்பாரத்தில் 3 நாள்கள் வேலை செய்தாராம் மார்ட்டின் லூதர் கிங். 
அப்படியா!

* அடிமைத்தனத்தின் நிலையை உணர, ரயில்வே பிளாட்பாரத்தில் 3 நாள்கள் வேலை செய்தாராம் மார்ட்டின் லூதர் கிங். 

* இலியாட் மற்றும் ஒடிஸ்ஸி ஆகிய உலகப் புகழ்பெற்ற இதிகாசங்களை இயற்றிய கிரேக்க நாட்டைச் சேர்ந்த ஹோமர் கண்பார்வை இழந்தவர்.
- முக்கிமலை நஞ்சன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com