தனது இசைக் கச்சேரிகளில், ஒரு குறிப்பிட்ட ராகத்தை மிகச் சிறப்பாகப் பாடி, சாதனை படைத்த காரணத்தினால் அந்த ராகத்தின் பெயராலேயே அழைக்கப்பட்ட சில கர்நாடக இசைப் பாடகர்கள்:
* "பேகடை' சுப்ரமணிய ஐயர் (1845 - 1902) பேகடா என்பாரும் உண்டு.
* "கேதார கௌளை' நரசிம்ம ஐயங்கார் ( 1836 - 1924)
* "சாவேரி' துரைசாமி ஐயர் ( 1865 - 1926)
* "நாராயண கௌளை' குப்பையர் (1798 - 1868)
* "தோடி' கோடீஸ்வர ஐயர் ( 1868 - 1938) மற்றும், மன்னர் சரபோஜியின் அவைக்களப் புலவர்களான "சங்கராபரணம்' நரசய்யர் "தர்பார்' சீதாராமய்யர் "தோடி' சீதாராமய்யர் இருவரும் வேறு வேறு வித்வான்கள். எம்.ஏ.பாண்டியராஜ்,
சிங்கம்பாறை.