ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் ஜெயந்தி
பரமேஸ்வரரின் அம்சாவதாரமாகிய மஹான் ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதரின் ஜெயந்தி மகோத்ஸவம் அவரது ஜன்ம பூமியான அடையபலம் கிராமத்தில் அக்டோபர்-6 ஆம் தேதி, ஏகாதச ருத்ர பாராயணம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை, வித்வத்ஸதஸ் போன்ற வைபவங்களுடன் நடைபெறுகின்றது. ஏற்பாடுகளை ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் ப்ரைவேட் டிரஸ்ட் செய்துள்ளது.
தொடர்புக்கு : 044-2464 2982.