யாழ்ப்பாணத்தில் நீதிபதி சென்ற கார் மீது துப்பாக்கிச்சூடு

இலங்கை யாழ்ப்பாணத்தில் நல்லூர்கோவில் அருகில் நீதிபதி சென்ற கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் நீதிபதி சென்ற கார் மீது துப்பாக்கிச்சூடு

கொழும்பு:  இலங்கை யாழ்ப்பாணத்தில் நல்லூர்கோவில் அருகில் நீதிபதி சென்ற கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இச்சம்பவத்தினால் காரில் சென்ற நீதிபதியின் பாதுகாவலர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச் சென்ற நபரை போலீசார் தேடுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com