அலாஸ்கா தீவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.9 ஆகப் பதிவு

லாஸ்கா தீவின் அலெடியன் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

வாஷிங்டன்: அலாஸ்கா தீவின் அலெடியன் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   அலெடியன் பகுதியின் மேற்கு பகுதியில் 4.3 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை சுனாமி குறித்து எந்த அறிவிப்பும் விடுக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com