டோக்கியோ: நில நடுக்க பலி 5 ஆக உயர்வு

ஜப்பானின் இரண்டாவது பெரிய நகரான ஒசாகாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை

ஜப்பானின் இரண்டாவது பெரிய நகரான ஒசாகாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.3 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக, 9 வயது சிறுமி உள்பட மூவர் உயிரிழந்தனர். இந்த நிலையில், மேலும் இருவரது உடல்கள் மீட்கப்பட்டதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 5-ஆக உயர்ந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com