இலங்கை: மாயமானவர்கள் குறித்து விசாரணை

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமான இறுதிக் கட்டப் போரின்போது காணாமல் போனவர்கள் குறித்து விசாரிப்பதற்காக அந்த

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமான இறுதிக் கட்டப் போரின்போது காணாமல் போனவர்கள் குறித்து விசாரிப்பதற்காக அந்த நாட்டு அரசு அமைத்துள்ள சிறப்பு அலுவலகம், செவ்வாய்க்கிழமை முதல் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கியது. இந்த அலுவலக அதிகாரிகள் மூலம், கடந்த 30 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் மாயமானவர்களின் நிலை குறித்து விசாரணை நடத்தப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com