ஹிந்து கோயில்களில் மிருகங்களைப் பலியிடுவதற்கு தடை விதிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, கோயில்களில் ஆடு, கோழி போன்ற மிருகங்களை பலியிட்டு வழிபாடு நடத்தினால், அதை தண்டனைக்குரிய குற்றமாக்குவதற்கான பரிந்துரைக்கு அதிபர் மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.