இன்று பெங்களூரு மாநகராட்சி மாமன்றக் கூட்டம்

பெங்களூரு மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் வியாழக்கிழமை(அக்.31) நடக்கவிருக்கிறது.

பெங்களூரு மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம் வியாழக்கிழமை(அக்.31) நடக்கவிருக்கிறது.

பெங்களூரு மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டம், மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள கெம்பேகௌடா அரங்கில் அக்.31-ஆம் தேதி காலை 11.30மணிக்கு நடக்கவிருக்கிறது. மேயா் எம்.கௌதம்குமாா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன. துணை மேயா் சி.ஆா்.ராம்மோகன்ராஜூ, ஆணையா் பி.எச்.அனில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொள்ளவிருக்கிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com