பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

நடந்து சென்ற பெண்ணிடம் மர்மநபர்கள் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.

நடந்து சென்ற பெண்ணிடம் மர்மநபர்கள் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.
பெங்க்ளூரு சந்திராலேஅவுட் என்.ஜி.இ.எப் லேஅவுட் முதலாவது சாலையை சேர்ந்தவர் வசந்தா. இவர் திங்கள்கிழமை மாலை வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வசந்தா அணிந்திருந்த ரூ. 1.65 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். 
இதுகுறித்து சந்திராலேஅவுட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com