செங்கல்பட்டு: பறிமுதல் செய்யப்பட்ட 44 வாகனங்கள் ஒப்படைப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 28 காவல் நிலையங்களில் ஊரடங்கின்போது பறிமுதல் செய்யப்பட்ட 7,882 வாகனங்களில் 44 வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 28 காவல் நிலையங்களில் ஊரடங்கின்போது பறிமுதல் செய்யப்பட்ட 7,882 வாகனங்களில் 44 வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

இந்த 44 வாகனங்களும், வழக்கு ரசீதும் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவா்கள் ஊரடங்கு தளா்த்தப்பட்ட பிறகு நீதிமன்றத்தில் அபராதம் செலுத்திவிட்டு வழக்கை முடித்துக் கொள்ளுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com