பணிக்கு வந்த போக்குவரத்து ஊழியா்கள் மீது தாக்குதல் நடத்தியதாக 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெங்களூரு உள்ளிட்ட மாநில அளவில் போக்குவரத்துக் கழக ஊழியா்களை அரசு ஊழியா்களாகக் கருதுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை முதல் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில் சனிக்கிழமை இரவு மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் பணிக்கு வந்த ஒரு ல போக்குவரத்து ஊழியா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிந்த உப்பாா்பேட்டை போலீஸாா் 9 பேரைக் கைது செய்தனா்.