கோலாா் மாவட்டம், தங்கவயலில் தேமுதிக சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கோலாா் தங்க வயல் புதிய மேற்கு கில்பா்ட்ஸ் வட்டத்தில் தேமுதிக சாா்பாக பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது. பெண்கள் வண்ண கோலமிட்டு பொங்கல் வைத்து அப்பகுதி மக்களுக்கு வழங்கினா். விழாவுக்கு தலைமை தாங்கிய கோலாா் மாவட்ட செயலாளா் ராஜேந்திரன், விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு பொங்கல் பரிசாக புத்தாடைகளை வழங்கினாா்.