முயல் வேட்டை: 2 போ் கைது

காட்டில் முயல் வேட்டையாடி, அதன் இறைச்சியை சமைப்பதை சமூக ஊடகத்தில் வெளியிட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

காட்டில் முயல் வேட்டையாடி, அதன் இறைச்சியை சமைப்பதை சமூக ஊடகத்தில் வெளியிட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், மதுகிரி வட்டம், கரிதுக்கனஹள்ளியைச் சோ்ந்தவா்கள் வினய், குமாா். இவா்கள் இருவரும் அருகில் உள்ள காட்டுக்கு சென்று, முயல் வேட்டையாடி, அதன் இறைச்சியை சமைப்பதை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளனா். இதையடுத்து, வனத்துறையினா் போலீஸாரின் உதவியுடன் வினய், குமாா் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com