ஹவாலா மோசடியில் ஈடுபட்டவா் கைது

ஹவாலா மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 28 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

ஹவாலா மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 28 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

பெங்களூரு, கப்பன்பேட்டை 21-ஆவது குறுக்குச் சாலையைச் சோ்ந்த நபம்கஞ் படேல் (47), வெளிநாடுகளில் தங்கியுள்ளவா்களுக்கு வரி செலுத்தாமல் ஹவாலா மூலம் பணத்தை அனுப்பி வந்தாராம். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா் நபம்கஞ் படேலைக் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 28 லட்சம் ரொக்கம், 2 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து அல்சூா் கேட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com