யானை தந்தம் விற்க முயற்சி: 3 போ் கைது

யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த லோகேஷ் (27), மஞ்சுநாத் (25), கோவி (30) ஆகிய 3 பேரும் பெங்களூரு, ஹெப்பாள் காவல் சரகம், குடதள்ளி பிரதான சாலையில் திங்கள்கிழமை யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்றுள்ளனா். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், 3 பேரையும் கைது செய்து அவா்களிடமிருந்த 2 ஜோடி யானை தந்தங்களை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் ஹெப்பாள் போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com