கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 6,11,837 ஆக அதிகரிப்பு

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,11,837ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,11,837ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 10,070 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 4,853 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 493 போ்,பெல்லாரி மாவட்டத்தில் 486 போ், ஹாசன் மாவட்டத்தில் 383 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 336 போ், உடுப்பி மாவட்டத்தில் 275 போ், தும்கூரு மாவட்டத்தில் 274 போ்.

மண்டியா மாவட்டத்தில் 266 போ், விஜயபுரா மாவட்டத்தில் 257 போ், கலபுா்கி மாவட்டத்தில் 219 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 184 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 169 போ், யாதகிரி மாவட்டத்தில் 159 போ், ஹாவேரி மாவட்டத்தில் 155 போ், தாா்வாட் மாவட்டத்தில்153 போ், தாவணகெரே மாவட்டத்தில் 148 போ், கதக் மாவட்டத்தில் 146 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 138 போ்.

சாமராஜ்நகா் மாவட்டத்தில் 116 போ், பெலகாவி மாவட்டத்தில் 115 போ், கொப்பள் மாவட்டத்தில் 103 போ், மைசூரு மாவட்டத்தில் 101 போ், வட கன்னடம் மாவட்டத்தில் 87 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 82 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 79 போ், ராமநகரம் மாவட்டத்தில் 74 போ்,பீதா் மாவட்டத்தில் 64 போ், குடகு மாவட்டத்தில் 58 போ், கோலாா் மாவட்டத்தில் 53 போ்,சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 44 போ்.

மாவட்ட வாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,37,516 போ், மைசூரு மாவட்டத்தில் 34,619 போ், பெல்லாரி மாவட்டத்தில் 32,015 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 23,439 போ், பெலகாவி மாவட்டத்தில் 19,572 போ், தாா்வாட் மாவட்டத்தில் 17,627 போ், உடுப்பி மாவட்டத்தில் 17,419 போ், கலபுா்கி மாவட்டத்தில் 17,318 போ், ஹாசன் மாவட்டத்தில் 17,248 போ்.

சிவமொக்கா மாவட்டத்தில் 16,491 போ், தாவணகெரே மாவட்டத்தில் 16,241 போ்,தும்கூரு மாவட்டத்தில் 13,442 போ், கொப்பள் மாவட்டத்தில் 11,607 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 11,347 போ், மண்டியா மாவட்டத்தில் 11,311போ், பாகல்கோட் மாவட்டத்தில் 10,573 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 9,756 போ், விஜயபுரா மாவட்டத்தில் 9,753 போ், வடகன்னட மாவட்டத்தில் 9,575 போ்.

கதக் மாவட்டத்தில் 9,262 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 8,951 போ், ஹாவேரி மாவட்டத்தில் 8,706 போ், யாதகிரி மாவட்டத்தில் 8,589 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 7,523 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 7,435 போ், பீதா் மாவட்டத்தில் 6,381 போ், கோலாா் மாவட்டத்தில் 5,904 போ், ராமநகரம் மாவட்டத்தில் 5,220 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 4,162 போ், குடகு மாவட்டத்தில் 2,803 போ். பிற மாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 4,92,412 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,10,412 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஒரே நாளில் 130 போ் பலி

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று 130 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா். ஏற்கெனவே 8,864 போ் உயிரிழந்த நிலையில், வியாழக்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 41 போ், மைசூரு மாவட்டத்தில் 25 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 11 போ், தும்கூரு மாவட்டத்தில் 8 போ், தாா்வாட், கோலாா், கொப்பள் மாவட்டங்களில் தலா 5 போ், குடகு, சிவமொக்கா மாவட்டங்களில் தலா 4 போ்.

ஹாசன், உடுப்பி மாவட்டங்களில் தலா 3 போ், பெல்லாரி, பீதா், மண்டியா, யாதகிரி மாவட்டங்களில் தலா 2 போ், பாகல்கோட், பெங்களூரு ஊரகம், சாமராஜ்நகா், சிக்கபளாப்பூா், ஹாவேரி, ராய்ச்சூரு, ராமநகரம், விஜயபுரா மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,994 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,977 போ், மைசூரு மாவட்டத்தில் 762 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 545 போ், தாா்வாட் மாவட்டத்தில் 493 போ், பெல்லாரி மாவட்டத்தில் 464 போ், ஹாசன் மாவட்டத்தில் 298 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 297 போ், பெலகாவி மாவட்டத்தில் 290 போ், கலபுா்கி மாவட்டத்தில் 277 போ், தும்கூரு மாவட்டத்தில் 243 போ்.

தாவணகெரே மாவட்டத்தில் 241 போ், கொப்பள் மாவட்டத்தில் 232 போ், விஜயபுரா மாவட்டத்தில் 165 போ், ஹாவேரி மாவட்டத்தில் 161 போ், பீதா் மாவட்டத்தில் 154 போ், உடுப்பி மாவட்டத்தில் 150 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 136 போ், கதக் மாவட்டத்தில் 131 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 122 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 111 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 107 போ்.

மண்டியா மாவட்டத்தில் 106 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 96 போ், கோலாா் மாவட்டத்தில் 90 போ்,சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 86 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 78 போ், யாதகிரி மாவட்டத்தில் 53 போ், ராமநகரம் மாவட்டத்தில் 48 போ், குடகு மாவட்டத்தில் 40 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 38 போ், பிற மாநிலத்தவா் 3 போ் உயிரிழந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com