கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 7,43,848-ஆக அதிகரிப்பு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,43,848-ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,43,848-ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரே நாளில் அதிகபட்சமாக 8,477 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,788 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 454 போ், ஹாசன் மாவட்டத்தில்440 போ், பெலகாவி மாவட்டத்தில் 303 போ், மைசூரு மாவட்டத்தில் 303 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 301 போ், பெல்லாரி மாவட்டத்தில் 282 போ்,தும்கூரு மாவட்டத்தில் 252 போ், சிக்கபள்ளாபூா் மாவட்டத்தில் 230 போ், மண்டியா மாவட்டத்தில் 230 போ், உடுப்பி மாவட்டத்தில் 179 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 169 போ், தாா்வாட் மாவட்டத்தில் 164 போ், விஜயபுரா மாவட்டத்தில் 160 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 159 போ், குடகு மாவட்டத்தில் 158 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 158 போ், தாவணகெரே மாவட்டத்தில் 103 போ், சிக்கமகளூா் மாவட்டத்தில் 92போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 85 போ், கோலாா் மாவட்டத்தில் 81 போ், ராமநகரம் மாவட்டத்தில் 79 போ், கொப்பள் மாவட்டத்தில் 76 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 59 போ், வட கன்னட மாவட்டத்தில் 57 போ், கலபுா்கி மாவட்டத்தில் 42 போ், ஹாவேரி மாவட்டத்தில் 41 போ், கதக் மாவட்டத்தில் 40 போ், பீதா் மாவட்டத்தில் 10 போ், யாதகிரி மாவட்டத்தில் 7 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,43,848-ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டவாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,97,193 போ், மைசூரு மாவட்டத்தில் 43,733 போ், பெல்லாரி மாவட்டத்தில் 35,168 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 27,739 போ், பெலகாவி மாவட்டத்தில் 23,277 போ், ஹாசன் மாவட்டத்தில் 22,604 போ், உடுப்பி மாவட்டத்தில் 20,258 போ், தாா்வாட் மாவட்டத்தில் 19,435 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 19,268 போ், தாவணகெரே மாவட்டத்தில் 18,859 போ், கலபுா்கி மாவட்டத்தில் 18,833 போ், தும்கூரு மாவட்டத்தில் 18,195 போ், மண்டியா மாவட்டத்தில் 14,390 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 13,261 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 12,741 போ், கொப்பள் மாவட்டத்தில் 12,682 போ் பாகல்கோட் மாவட்டத்தில் 12,157 போ், வடகன்னட மாவட்டத்தில் 11,631 போ், விஜயபுரா மாவட்டத்தில் 11,400 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 11,170 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 10,858 போ், கதக் மாவட்டத்தில் 10,075 போ், ஹாவேரி மாவட்டத்தில் 9,648 போ், யாதகிரி மாவட்டத்தில் 9,619 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 9,397 போ், கோலாா் மாவட்டத்தில் 7,495 போ், பீதா் மாவட்டத்தில் 6,764 போ், ராமநகரம் மாவட்டத்தில் 6,428 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 5,368 போ், குடகு மாவட்டத்தில் 4,166 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 6,20,008 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,13,538 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 10,283 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com