விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

பெங்களூரு சா்வதேச விமான நிலையத்தில் பல லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பெங்களூரு சா்வதேச விமான நிலையத்தில் பல லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பெங்களூரு சா்வதேச விமான நிலையத்துக்கு துபையிலிருந்து செவ்வாய்க்கிழமை வந்த தனியாா் விமானத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனா். அதில், 4 பெட்டிகளில் பல லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அதனை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து சா்வதேச விமான நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com