கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 7,51,390-ஆக அதிகரிப்பு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,51,390-ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,51,390-ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 7,542 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,441 போ், மைசூரு மாவட்டத்தில் 404 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 445 போ், பெலகாவி மாவட்டத்தில் 289 போ், தாவணகெரே மாவட்டத்தில் 280 போ், சிக்கபள்ளாபூா் மாவட்டத்தில் 270 போ், மண்டியா மாவட்டத்தில் 246 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 220 போ், உடுப்பி மாவட்டத்தில் 211 போ், ஹாசன் மாவட்டத்தில் 195 போ், பெல்லாரி மாவட்டத்தில் 174 போ், தும்கூரு மாவட்டத்தில் 173 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 136 போ், தாா்வாட் மாவட்டத்தில் 121 போ், வட கன்னட மாவட்டத்தில் 111 போ், குடகு மாவட்டத்தில் 105 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 101 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 95 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 76 போ், ராமநகரம் மாவட்டத்தில் 75 போ், விஜயபுரா மாவட்டத்தில் 73 போ், கோலாா் மாவட்டத்தில் 69 போ், கலபுா்கி மாவட்டத்தில் 66 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 62 போ், கதக் மாவட்டத்தில் 45 போ், கொப்பள் மாவட்டத்தில் 41 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 38 போ், யாதகிரி மாவட்டத்தில் 34 போ், ஹாவேரி மாவட்டத்தில் 32 போ், பீதா் மாவட்டத்தில் 14 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,51,390-ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டவாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,00,634 போ், மைசூரு மாவட்டத்தில் 44,137 போ், பெல்லாரி மாவட்டத்தில் 35,342 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 27,959 போ், பெலகாவி மாவட்டத்தில் 23,566 போ், ஹாசன் மாவட்டத்தில் 22,799 போ், உடுப்பி மாவட்டத்தில் 20,469 போ், தாா்வாட் மாவட்டத்தில் 19,556 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 19,404 போ், தாவணகெரே மாவட்டத்தில் 19,139 போ், கலபுா்கி மாவட்டத்தில் 18,899 போ், தும்கூரு மாவட்டத்தில் 18,368 போ், மண்டியா மாவட்டத்தில் 14,636 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 13,606 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 12,779 போ், கொப்பள் மாவட்டத்தில் 12,723 போ் பாகல்கோட் மாவட்டத்தில் 12,233 போ், வடகன்னட மாவட்டத்தில் 11,742 போ், விஜயபுரா மாவட்டத்தில் 11,473 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 11,271 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 10,953 போ், கதக் மாவட்டத்தில் 10,120 போ், ஹாவேரி மாவட்டத்தில் 9,680 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 9,667 போ், யாதகிரி மாவட்டத்தில் 9,653 போ், கோலாா் மாவட்டத்தில் 7,564 போ், பீதா் மாவட்டத்தில் 6,778 போ், ராமநகரம் மாவட்டத்தில் 6,503 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 5,4830 போ், குடகு மாவட்டத்தில் 4,28718 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். 6,288,588 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,12,427 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 10,356 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com