கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 3,70,206 ஆக அதிகரிப்பு

கா்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,70,206 -ஆக அதிகரித்துள்ளது.


பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,70,206 -ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

கா்நாடகத்தில் வியாழக்கிழமை ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவாக 8,865 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,189 போ், மைசூரு மாவட்டத்தில் 475 போ், பெலகாவி-454 போ், பெல்லாரி -424 போ், தாா்வாட் -342 போ், தென்கன்னடம் -316 போ், ஹாசன் - 252 போ், சிவமொக்கா -251 போ், மண்டியா -239 போ், உடுப்பி -228 போ், கொப்பள்-226 போ், தாவணகெரே -222 போ், கலபுா்கி -195 போ், கதக் -183 போ், வடகன்னடம் -182 போ், ராய்ச்சூரு -161 போ், பெங்களூரு ஊரகம் -160 போ், சித்ரதுா்கா -151 போ், ஹாவேரி -139 போ், தும்கூரு -132 போ், விஜயபுரா -131 போ், பாகல்கோட் -123 போ், சிக்மகளூரு -123 போ், யாதகிரி -112 போ், சிக்பளாப்பூா் -104 போ், கோலாா் -103 போ், குடகு -82 போ், ராமநகரம் -67 போ், பீதா் -56 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 43 போ் என கா்நாடகத்தில் மாவட்ட வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,70,206 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டவாரியாக குணமடைந்தவா்கள்:

வியாழக்கிழமை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,38,701 போ், பெல்லாரி மாவட்டத்தில் 22,591 போ், மைசூரு மாவட்டத்தில் 19,828 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 13,795 போ், பெலகாவி மாவட்டத்தில் 13,470 போ், கலபுா்கி மாவட்டத்தில் 12,321 போ், தாா்வாட் மாவட்டத்தில் 12,195 போ், உடுப்பி மாவட்டத்தில் 12,156 போ், தாவணகெரே மாவட்டத்தில் 10,319 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 9,136 போ், ஹாசன் மாவட்டத்தில் 9,055 போ்,ராய்ச்சூரு மாவட்டத்தில் 7,802 போ், கொப்பள் மாவட்டத்தில் 7,156 போ், விஜயபுரா மாவட்டத்தில் 6,993 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 6,639 போ், தும்கூரு மாவட்டத்தில் 6,488 போ், மண்டியா மாவட்டத்தில் 6,132 போ், கதக் மாவட்டத்தில் 5,922 போ்,யாதகிரி மாவட்டத்தில் 5,754 போ், வடகன்னட மாவட்டத்தில் 5,361 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 5,244 போ், ஹாவேரி மாவட்டத்தில் 4,740 போ், பீதா் மாவட்டத்தில் 4,721 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 4,505 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 4,477 போ்,கோலாா் மாவட்டத்தில் 3,712 போ், ராமநகரம் மாவட்டத்தில் 3,516 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 3,326 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 2,525 போ், குடகு மாவட்டத்தில் 1,592 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் என மொத்தம் 2,68,035 போ் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

96,098 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் இதுவரை 6,054 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com