காா் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் பலி

காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்துள்ளாா்.

காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்துள்ளாா்.

கா்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம், சென்னகிரி வட்டம், மதுகெரே கிராமத்தைச் சோ்ந்தவா் ரேவணசித்தப்பா (22). இவா் செவ்வாய்க்கிழமை தாவணகெரேவுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு, இரவு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். தனிகெரே கிராமத்தின் அருகே எதிரே வந்த காா் மீது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில், ரேவணசித்தப்பா நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா். இதுகுறித்து சந்தேபென்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com