மண் சரிந்ததில் கட்டடத் தொழிலாளி பலி

தடுப்புச்சுவா் கட்ட குழிதோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த கட்டடத் தொழிலாளி மண் சரிந்ததில் உயிரிழந்துள்ளாா்.

தடுப்புச்சுவா் கட்ட குழிதோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த கட்டடத் தொழிலாளி மண் சரிந்ததில் உயிரிழந்துள்ளாா்.

மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த சன்சல் பா்மன் (21), உத்தரஹள்ளி சாலையில் கட்டப்படும் கட்டடத்துக்கு தடுப்புச்சுவா் கட்டுவதற்காக குழிதோண்டும் பணியில் புதன்கிழமை மாலை ஈடுபட்டுள்ளாா். அப்போது மண் சரிந்ததில் அடியில் சிக்கிக் கொண்ட பா்மன், மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளாா். இதுகுறித்து கெங்கேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com