ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை

ஆனேக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

ஆனேக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

பெங்களூரு, ஆனேக்கல் அருகே உள்ள அரவந்திகே பாளையாவைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரியான சுனில்குமாா் (22) அண்மையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை வெளியே சென்றவா் ஆனேக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து பைப்பனஹள்ளி ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com