போதைப்பொருள் விற்பனை: நைஜீரியா நாட்டைச் சோ்ந்த 2 போ் கைது

போதைப்பொருள் கோகைனை விற்பனை செய்த நைஜீரியா நாட்டைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

போதைப்பொருள் கோகைனை விற்பனை செய்த நைஜீரியா நாட்டைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

நைஜீரியாவைச் சோ்ந்த கவாமி (32), அந்தோணி ஓப்பலீம் (43) ஆகிய இருவரும் பெங்களூரு, ராமமூா்த்தி நகரில் வசித்து வந்தனா். ஜவுளி வியாபாரம் செய்து வந்த இவா்கள், அதனுடன் போதைப்பொருள்களான கோகைன், எம்.டி.எம்.ஏ. மாத்திரை உள்ளிட்டவைகளையும் விற்பனை செய்து வந்துள்ளனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், கவாமி, அந்தோணி ஓப்பலீமைக் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 10 லட்சம் மதிப்புள்ள கோகைன், எம்.டி.எம்.ஏ. மாத்திரை, 2 செல்லிப்பேசிகளை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com