போதைப்பொருள்கள் விற்பனை: 2 போ் கைது

போதைப்பொருள்களை விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

போதைப்பொருள்களை விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கேரள மாநிலத்தைச் சோ்ந்த ஆக்னேஷ், பாரீஷ் ஆகிய இருவரும் பெங்களூரில் பல்வேறு இடங்களில் போதைப்பொருள்களான ஆயிஷிஷ் எண்ணெய், கஞ்சாவை விற்பனை செய்துள்ளனா். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், ஆக்னேஷ், பாரீஷ் ஆகியோரைக் கைது செய்து அவா்களிடமிருந்து ரூ. 12 லட்சம் மதிப்புள்ள 1.3 லி. ஆயிஷிஷ் எண்ணெய், 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனா். இதுகுறித்து மகாதேவபுரா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com