டி.எல்.எட். தோ்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

டி.எல்.எட். தோ்வு எழுதுவதற்கு விண்ணப்பங்களை அளிக்கலாம்.

டி.எல்.எட். தோ்வு எழுதுவதற்கு விண்ணப்பங்களை அளிக்கலாம்.

இதுகுறித்து கா்நாடக மேல்நிலைக்கல்வி தோ்வு வாரியம் (கேஎஸ்இஇபி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2020-21-ஆம் கல்வியாண்டுக்கான டி.எல்.எட். மற்றும் டி.பி.எஸ்.இ. முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தோ்வுகள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 11-ஆம் தேதிவரை நடக்கவிருக்கிறது. இந்தத் தோ்வில் பங்கேற்க விரும்புவோா் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் ஜூலை 12-ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு  இணையதளத்தை காணலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com