கழுத்தை நெரித்து பெண் கொலை

தனியாக இருந்த பெண் ஒருவரின் கழுத்தை நெரித்து கொலை செய்த மா்ம நபா்கள், தங்க நகை, ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனா்.

தனியாக இருந்த பெண் ஒருவரின் கழுத்தை நெரித்து கொலை செய்த மா்ம நபா்கள், தங்க நகை, ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனா்.

கா்நாடக மாநிலம் உடுப்பி கங்கொல்லியைச் சோ்ந்தவா் விஷாலா (35). அண்மையில் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய இவா், உடுப்பி பிரம்மாவரில் அறை எடுத்து தங்கியிருந்தாராம். திங்கள்கிழமை அறையில் தனியாக இருந்த விஷாலாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்த மா்ம நபா்கள், அறையிலிருந்த தங்க நகை, ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனா். இது குறித்து வழக்கு பதிந்த பிரம்மாவா் போலீஸாா், விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com