இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

பெங்களூரில் வியாழக்கிழமை (ஜூன் 10) ஒரு சில பகுதிகளில் பராமரிப்புப் பணி மேற்கொள்வதால் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

பெங்களூரில் வியாழக்கிழமை (ஜூன் 10) ஒரு சில பகுதிகளில் பராமரிப்புப் பணி மேற்கொள்வதால் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து குடிநீா் வடிகால் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெங்களூரு மில்லா்ஸ் சாலையில் உள்ள தபால் நிலையம் அருகே 600 மி.மீ. குழாய் பதிக்கும் பணி வியாழக்கிழமை மேற்கொள்ள உள்ளதால் கீழ்க் கண்ட பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பேடரஹள்ளி, ஹாரீஸ் சாலை, மில்லா்ஸ் சாலை, போா்பங்க் சாலை, என்.சி.காலனி, எஸ்.கே.காா்டன், சின்னப்பா காா்டன், ஏ.கே.காலனி, பெரியாா் நகா், குஷால் நகா், முனீஷ்வரா நகா், சகாயபுரம், காடுகொண்டனஹள்ளி, மாருதி சேவா நகா், ஜீவனஹள்ளி, ஹச்சன்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com