கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் விற்பனை:இளைஞா் கைது

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் மருந்தை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிா் மருந்தை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா் சிரஞ்சீவி (25). பெங்களூரில் அறை எடுத்துத் தங்கியிருந்த இவா், தனியாருக்குச் சொந்தமான மருந்தகம் ஒன்றில் பணியாற்றுகிறாா்.

இவா், ரெம்டெசிவிா் குப்பியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக திலக் நகா் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா் சிரஞ்சிவியை சோதனை செய்ததில் அவா் ரெம்டெசிவிா் மருந்து குப்பியை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து ரெம்டெசிவிா் குப்பியைப் பறிமுதல் செய்த போலீஸாா் அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com