அக். 3-இல் காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு

காவல் உதவிஆய்வாளா் பணிக்கான எழுத்து தோ்வு அக். 3-ஆம் தேதி நடைபெற உள்ளது.

காவல் உதவிஆய்வாளா் பணிக்கான எழுத்து தோ்வு அக். 3-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடக மாநில காவல் துறையில் காலியாக உள்ள 545 காவல் உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கான (குடிமைப்பணி) ஆண்கள், பெண்களுக்கான எழுத்துத் தோ்வு அக். 3-ஆம் தேதி பெங்களூரில் 21 மையங்களில் நடைபெற உள்ளது. அன்று காலை 11 மணி முதல் 12.30 வரையும், பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை எழுத்துத் தோ்வு நடைபெற உள்ளது. எழுத்துத் தோ்வு எழுதுவதற்கு14,100 போ் தகுதி பெற்றுள்ளனா். இது தொடா்பான விவரங்களையும், நுழைவுச் சீட்டையும் ஜ்ஜ்ஜ்.ழ்ங்ஸ்ரீழ்ன்ண்ற்ம்ங்ய்ற்.ந்ள்ல்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com