பேசாமொழி பதிப்பகம்:
* லென்ஸ் - புகைப்படம் எடுக்கும் கலை - எரிக் கிம்; தமிழில்: தீஷா; ரூ.180.
* திரைக்கதை A-Z - மரியோ ஓ மொரேனோ& அந்தோனி கிரிகேர்; தமிழில்: தீஷா ரூ.100
* திரைக்கதை எழுதும் கலை - கார்ல் இக்லியாஸ், ஸாண்டர் பென்னட்; தமிழில்: தீஷா; ரூ.250.
* எனக்குத் தாய் நாடு என்பதே இல்லை- யமுனா ராஜேந்திரன்; ரூ.400.
WE CAN BOOKS:
* C.B.I:ஊழலுக்கு எதிரான முதல் அமைப்பு- குகன்; ரூ.120.
* பசி - நட்ஹாம்சன்; ரூ.,155.
* டிஜிட்டல் மாஃபியா - வினோத்குமார் ஆறுமுகம்; ரூ.120.
* ரசவாதி - பாலோ கொயலோ; ரூ.225.
வம்சி புக்ஸ்:
* பங்குக்கறியும் பின்னிரவுகளும் (புனைவில்லா எழுத்து) - பவா செல்லதுரை; ரூ.130.
* கதை கேட்கும் சுவர்கள் (வாழ்வியல் நாவல்) - மலையாள மூலம்: ஷாபு கிளிதட்டில்; தமிழில்: கே.வி.ஷைலஜா; ரூ.350.
* ஆழங்களினூடு (ஆகச்சிறந்த சினிமா விமர்சனக் கட்டுரைகள்) - எம்.ரிஷான் ஷெரீப்; ரூ.350.
* நாடோடிக் கதைகள்
(பயணம்) -அதியமான் கார்த்திக்; ரூ.200.
கண்ணதாசன் பதிப்பகம்:
* இந்துமத அகராதி - மார்கரெட் மற்றும் ஜேம்ஸ் ஸ்டட்லி; ரூ.600.
* நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள் (பாகம் -2) - ஓஷோ; ரூ.300.
* உலக இலக்கியம் - வெ.சுப்பிரணிய பாரதி; ரூ.280.
* நகரும் விரல் - அகதா கிறிஸ்டி; ரூ.190.
கண்காட்சியில் இன்று
இன்று ( 13.1.19) மாலை 6.00 மணிக்கு புத்தகக் கண்காட்சியின் இலக்கிய நிகழ்ச்சியில் " திருக்குறளோடு நாம்' என்ற தலைப்பில் திருநாவுக்கரசு ஐ.பி.எஸ். பேசுகிறார். பொன்ராஜ் "வளர்ந்த இந்தியாவைப் படைப்போம்' என்ற தலைப்பிலும், திருச்செந்தூரான் "கனவு மெய்ப்பட வேண்டும் ' என்ற தலைப்பிலும் உரையாற்றுகிறார்கள். பபாசி செயற்குழு உறுப்பினர் சு.சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றுகிறார். நன்றியுரை ஆற்றுபவர்: எம்.ஏ.ரங்கராஜன்.