ஐ.பி.எல். கிரிக்கெட்: கூடுதல் மின்சார ரயில் சேவை

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.  இதை முன்னிட்டு, சென்னை கடற்கரை-
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.  இதை முன்னிட்டு, சென்னை கடற்கரை-வேளச்சேரி பிரிவில் மார்ச் 23, 31 ஆகிய தேதிகளில் கூடுதல்  மின்சார ரயில் சேவை அளிக்கப்பட உள்ளது. என  தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com