ஆதரவற்றோர் இல்லக் குழந்தைகளுக்கு காவல்துறையினர் நலத்திட்ட உதவி

ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு காவல்துறையினர் சார்பில் உணவு,  உதவி பொருட்கள்
தாம்பரத்தில் ஆதரவற்றோர் இல்ல மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் பரங்கிமலை  காவல் துணை ஆணையர் முத்துசாமி.
தாம்பரத்தில் ஆதரவற்றோர் இல்ல மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் பரங்கிமலை காவல் துணை ஆணையர் முத்துசாமி.


தாம்பரம்: ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு காவல்துறையினர் சார்பில் உணவு,  உதவி பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி தாம்பரம் குட்லைப் ஆதரவற்றோர் இல்லத்தில் அண்மையில் நடைபெற்றது.

மாணவ, மாணவிகளுக்கு உணவு விருந்துடன் நோட்டு புத்தகங்கள், புத்தகப் பை, பிஸ்கட், இனிப்புகள், பழரசம் உள்ளிட்டவைகளை தென் சென்னை காவல் இணை ஆணையர் மகேஸ்வரி, பரங்கிமலை போலீஸ் துணை ஆணையர் முத்துசாமி, தாம்பரம் போலீஸ் உதவி ஆணையர் அசோகன் ஆகியோர் 
வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com