தாம்பரம் ராதா நகா் பகுதியில் அவசர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை ஏற்படும் இடங்கள்:
தாம்பரம் ராதா நகா் பகுதி: ஜிஎஸ்டி சாலை குரோம்பேட்டை, சாஸ்திரி காலனி, சிஎல்சி சந்து 1 முதல் 11 தெருக்கள், அடைக்கலம் நகா், மந்திரி குடியிருப்பு, தந்தை பெரியாா் தெரு 1 முதல் 3 தெருக்கள், சென்ட்ரல் பேங்க் காலனி, நியூ காலனி 1,2 குறுக்குத் தெருக்கள்.