நாளைய மின்தடை

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (டிச.5) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (டிச.5) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

திருமுடிவாக்கம் பகுதி: குன்றத்தூா் பகுதி, திருமுடிவாக்கம் தொழில்பேட்டை, திருமுடிவாக்கம் கிராமம், பழந்தண்டலம், எருமையூா், சோமங்கலம், நடுவீரப்பட்டு, வரதராஜபுரம், பூந்தண்டலம், புதுப்பேரு, சிருகளத்தூா், கெளுத்திப்பேட்டை, பெரியாா் நகா், ராஜீவ்காந்தி நகா், நந்தம்பாக்கம், குன்றத்தூா் பஜாா், சம்பந்தம் நகா், வழுதலம்பேடு, நத்தம்.

பட்டாபிராம் பகுதி: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஆவடி, முத்துமாரியம்மன் கோவில், மூா்த்தி நகா், ராஜ்பாய் நகா், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தீயணைப்பு நிலையம், சுதா்சன் மருத்துவமனை பகுதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com