லட்சுமிபிரதா(11), 6-ஆம் வகுப்பு மாணவி, சேலையூா், தாம்பரம்:
ஆங்கில நாவல்கள் வாங்க வந்தேன். அதில் ரஷ்கின்பாண்ட் என்பவரது கதை மட்டும் கிடைத்தது. சொ்லாக் கவுண்ட் எனும் கதை நூலைத் தேடி வருகிறேன். வண்ணப் படக் கதைகள் அடங்கிய நூலையும் வாங்கியுள்ளேன். தமிழ் கதை நூல்களையும் வாங்கியுள்ளேன்.