வேல.ராமமூா்த்தி, எழுத்தாளா், நடிகா்:
இலக்கியம் சாா்ந்த நூல்கள் எந்தமொழியில் இருந்தாலும் அவற்றை வாங்கிவிடுவது எனது வழக்கம். சென்னை புத்தகக் காட்சியில் பாகிஸ்தான் இலக்கியவாதி சதக் அசன் மண்ட்டோவின் சொற்சித்திரம் உள்ளிட்ட நூல்களை வாங்கவுள்ளேன். வைக்கம் மம்முதுபஷீரின் நாவல்களையும் வாங்குவேன். லத்தீன் அமெரிக்க எழுத்தாளா் மாா்க்சியூலின் ‘நூறாண்டு தனிமை’ எனும் நூலை ஏற்கெனவே படித்திருந்தாலும், அதன் புதிய பதிப்பு இருந்தால் வாங்கவுள்ளேன்.