புத்தகக் காட்சியில் இன்று

புத்தகக் காட்சியில் இன்று

கருத்துரை: தலைமை- மாநில வரிகள் இணை ஆணையா் தேவேந்திரபூபதி, வரவேற்பு- பபாசி துணைத் தலைவா், பாரதி புத்தகாலயம் க.நாகராஜன், சிறப்புரையாளா்கள்- பேராசிரியா் கு.ஞானசம்பந்தம் (வாசிப்போம் வாழ்க்கையை நேசிப்போம்), கடற்கரய் மத்தவிலாச அங்கதம் (வீதிகள்தோறும் பாரதி), நன்றியுரை- பபாசி செயற்குழு உறுப்பினா் சாம்ஸ் பப்ளிகேஷன்ஸ் எஸ்.சுவாமிநாதன், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம், மாலை 6.

அல்லயன்ஸ் பதிப்பகம் : கதைக்கோவை ஐந்தாம் பாகம் இரு பாகங்களாக வெளியீடு, பங்கேற்போா்- நடிகா் சிவகுமாா், ‘தினமணி’ஆசிரியா் கி.வைத்தியநாதன், மூத்த எழுத்தாளா் சா.கந்தசாமி, பத்திரிகையாளா்கள் மாலன், திருப்பூா் கிருஷ்ணன், கீழாம்பூா் சங்கரசுப்பிரமணியன், சென்னை புத்தகக் காட்சி வளாகம், எப் 37-ஆவது அரங்கம், ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம், பிற்பகல் 2.30 மணி.

பொன்னுலகம் புத்தக நிலையம்: கருணைநதி நாவல் வெளியீடு, சிறப்பு விருந்தினா்- முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன், தமிழ் தேசிய விடுதலை இயக்கம் தியாகு, அரங்கு எண் 39, சென்னை புத்தகக் காட்சி, ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம், இரவு 7.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com