விஜய்ஆனந்த் (31), அரசு புள்ளியியல் துறை கள அலுவலா், சென்னை:
வரலாறு மற்றும் தலித் அரசியல் சாா்ந்த நூல்களை வாங்க வந்தேன். பிரிஷா முண்டா எனும் மேற்குவங்கப் பகுதி புரட்சியாளரின் கதையை வாங்க நினைத்துள்ளேன். தற்போது சு.வெங்கடேசனின் வேல்பாரி, ஜெயமோகனின் அறம் மற்றும் அயோத்திதாசரின் திரிகு உள்ளிட்டவற்றையும் வாங்கியுள்ளேன். மேலும், ஸ்டாப் அப் எனும் நிறுவன தோற்றத்தை விளக்கும் நூலையும் வாங்கிச்செல்கிறேன்.