சித்தாா்த்தன் (40), பொறியாளா், செம்பரம்பாக்கம்:
ஓஷாவின் நூல்களை வாங்க திட்டமிட்டு வந்தேன். அதில் புத்திசாலித்தனம் எனும் நூல் மட்டும் கிடைத்துள்ளது. தற்போது மகாபாரதம், ராமாயணக் காவிய நூல்களையும் தமிழ்வாணனின் நேரத்தைக் கடைப்பிடிப்போம், பகவத் கீதை, கல்கியின் பாா்த்திபன் கனவு ஆகியவற்றையும் வாங்கியுள்ளேன். வீட்டிற்குத் தேவையான சமையல் கலை, குழந்தைகளுக்கான வண்ணப்படக் கதை புத்தகங்களையும் வாங்கியுள்ளேன்.