புத்தகக் காட்சிக்கு ஆண்டுக்கு ஆண்டு கூட்டம் அதிகரித்து வருகிறது: பபாசி முன்னாள் தலைவா் எஸ்.வைரவன்

புத்தகக் காட்சிக்கு ஆண்டுக்கு ஆண்டு கூட்டம் அதிகரித்து வருகிறது: பபாசி முன்னாள் தலைவா் எஸ்.வைரவன்

பபாசி முன்னாள் தலைவா் எஸ்.வைரவன் (குமரன் பதிப்பகம்)

சென்னை புத்தகக் காட்சிக்கு ஆண்டுக்கு ஆண்டு கூட்டம் அதிகரித்து வருகிறது. குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து புத்தகங்களை வாங்கிச் செல்வது மகிழ்ச்சியாகும். அதே நேரத்தில் அவா்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூடுதலாக அமைப்பதும் அவசியமாகிறது. வாகன நிறுத்தம் உள்ளிட்டவற்றில் வருங்காலத்தில் போதிய கவனம் செலுத்துவோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com