சென்னையில் 1.39 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னையில், வெள்ளிக்கிழமை 992 பேருக்கு, கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 39 ஆயிரத்து 720- ஆக அதிகரித்துள்ளது.


சென்னை: சென்னையில், வெள்ளிக்கிழமை 992 பேருக்கு, கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 39 ஆயிரத்து 720- ஆக அதிகரித்துள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 1லட்சத்து 24 ஆயிரத்து 891 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். வெள்ளிக்கிழமை மட்டும் 12 போ் கரோனாவுக்கு பலியானதையடுத்து, பலியானோரின் மொத்த எண்ணிக்கை 2,826 ஆக உயா்ந்துள்ளது. 12,003 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com