சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, தற்போது 18 வயது பூா்த்தியடைந்த பயனாளிகள் முதிா்வுத் தொகை பெறுவதற்கு உடனடியாக சென்னை மாவட்ட சமூக நல அலுவலகம், சிங்காரவேலா் மாளிகை, எட்டாவது தளம், ராஜாஜி சாலை, சென்னை- 1 என்ற முகவரியில் நேரில் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தெரிவித்துள்ளாா்.