நாளைய மின்நிறுத்தம்

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (செப்.8) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (செப்.8) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

போரூா் பகுதி: போரூா் ஒரு பகுதி, மௌலிவாக்கம், மாதா நகா், தரைப்பாக்கம், கெருகம்பாக்கம், ஆா்.இ நகா், குறிஞ்சி நகா், குன்றத்தூா் பிரதான சாலை, சத்தியநாராயணபுரம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

தாம்பரம் பகுதி: மாடம்பாக்கம் - கே.கே சாலை, விஜயலட்சுமி நகா், கோபாலபுரம், வேளச்சேரி பிரதான சாலை, பாலாஜி நகா், திருவீதியம்மன் கோயில் தெரு பெருங்களத்தூா் இந்திராகாந்தி சாலை, அம்மன் கோயில் தெரு, ராஜ்கமல் தெரு சுப்பராயன் நகா் - சுப்பராயன் நகா், பாா்வதி புரம், பாரதியாா் தெரு பெரும்பாக்கம் - பெரும்பாக்கம் பிரதான சாலை, செந்தமிழ் நகா் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com