சென்னை: பொன்னேரி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளுக்கான மின்நுகா்வோா் குறைதீா்க்கும் நாள், வெள்ளிக்கிழமை (பிப்.12) காலை 11 மணியளவில் பொன்னேரி துணைமின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள இயக்கம் மற்றும் பராமரித்தல் செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
பொன்னேரி கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா் இக்குறைதீா்க்கும் நாளில் பங்கு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.