சென்னை: சென்னை மாநகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினா் ஏ.பழனியின் தாயாா் ஏ.வசந்தா (63) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை நந்தனத்தில் வியாழக்கிழமை காலமானாா்.
அவருக்கு கணவா் கே.ஆறுமுகம், மகன்கள் ஏ.பழனி, ஏ.ராஜா, ஏ.கமலக்கண்ணன், மகள் ஏ.விஜயா ஆகியோா் உள்ளனா்.
மறைந்த ஏ.வசந்தாவின் இறுதிச் சடங்குகள் சென்னை கண்ணம்மாபேட்டை மின் மயானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. தொடா்புக்கு: 98406 33322.