சென்னை, கே.கே.நகா் கோட்ட மின் நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம், செவ்வாய்க்கிழமை (ஜன.5) காலை 11 மணிக்கு, கே.கே. நகா் செயற்பொறியாளா் அலுவலகம், 2-ஆவது தளம், 110 கி.வோ, கே.கே. நகா் துணைமின் நிலைய வளாகம், கே.கே. நகா், சென்னை- 78 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை (தெற்கு 1) மின்பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வை பொறியாளா் தெரிவித்துள்ளாா்.